Published On Apr 27, 2020
கருப்பனைக் கலங்காமல் காத்த மகா பெரியவா! - மகா பெரியவா மகிமை by P Swaminathan!
தென்னந் தோப்பை விட்டுக்கிளம்பினாரா கருப்பன்? - மகா பெரியவா மகிமை by P Swaminathan.
மேலும் மகா பெரியவாவின் பல மகிமைகளை தெரிந்து கொள்ள இங்கு SUBSCRIBE செய்யுங்கள் 👉 https://bit.ly/MahaPeriyavaMahimaiYT
Also, click here to watch:
Maha Periyava Mahimai Part 1: • பின்னால் தள்ளப்பட்ட இளநீர் கருப்பனை ம...
About Maha Periyava Mahimai by P Swaminathan:
நடமாடும் தெய்வம், கலியுக தெய்வம் என்றெல்லாம் போற்றப்படுபவர் காஞ்சி மகா பெரியவா.
ஒப்பற்ற அந்த மகானைப் பற்றி அழகு தமிழில் எளிய வார்த்தைகளினால் உலகெங்கும் பல மேடைகளில் பேசி வருபவர் செந்தமிழ்க் கலாநிதி திரு பி. சுவாமிநாதன்.
எத்தனையோ ஆன்மிகத் தலைப்புகளில் இவர் பேசினாலும், 'மகா பெரியவா மகிமை' கேட்பது, மகானின் பக்தர்களுக்குத் தனி ஆனந்தம்! அதனால்தான் இந்த சேனலுக்கு 'மகா பெரியவா மகிமை' என்றே பெயர் சூட்டி இருக்கிறார்.
Follow us on:
Facebook: / swami1964