Published On Jun 7, 2022
@deejayfarming8335
இயற்கை விவசாயத்தின் புதிய வரவான கோ கிருபா அம்ருதம்
பல முறைகளி்ல் விவசாயத்திற்கு
துனை புரிகிறது.
இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தும் போது யூரியா, DAP, SSP
பூச்சிக்கொல்லி பயன்படுத்த தேவையில்லை.
தொழு உரங்களை இதை பயனபடுத்தி 40 நாட்களில் மிக்க வைத்து நிலத்திற்கு பயன்படுத்தினால் ரசாயனத்தால் இறுக்கமடைந்த நிலம் மென்மை அடையும்.வுளைச்சல் கூடும்.
#goukrupaamrutam #organicfarming
show more