Published On Dec 2, 2023
வள்ளற்பெருமான் மந்திரங்களுக்கு எவ்வளவு முதன்மைத்துவம் கொடுத்திருக்கின்றார் என்பதை இனி வரும் பதிவுகள் நமக்கு நன்கு புரிய வைக்கும். மந்திரங்கள் நமது விதியை மாற்றும், வாழ்வைமாற்றும், குணத்தை மாற்றும், சொல்லை மாற்றும் செயலை மாற்றும். தன்னம்பிக்கையை ஊட்டும், நோயை நீக்கும், தீமையைப் போக்கும், ஒழுக்கத்தைக் கொடுக்கும், முயற்சியை பெருக்கும். வாழ்வை உயர்த்தும்.
என்னால் இது முடியவில்லை. என்னால் இதிலிருந்து மீள இயலவில்லை. என்னால் இதை விட முடியவில்லை என்று கூறுபவர்களுக்கு மந்திரங்கள் சிறந்த மருந்து. முடியாததை முடித்துக்காட்டும் வல்லமை மந்திரங்களுக்கு உண்டு.
வள்ளற்பெருமான் சொல்லாத மந்திரங்களே இல்லை எனலாம். தனது உபதேசங்களிலும் பாடல்களிலும் பல மந்திரங்களை விளக்கியிருக்கின்றார். நோய்க்கேற்ற மருந்துபோல் குணத்திற்கு ஏற்ற பல மந்திரங்களை உபதேசித்திருக்கின்றார்.
வள்ளற்பெருமான் சொன்ன மந்திரங்களும் மகிமைகளும். வேண்டியதைத் தரும் வள்ளலார் சொன்ன 11 மந்திரங்கள்
வள்ளற்பெருமான் சொன்ன மந்திரங்களும் மகிமைகளும். • வள்ளற்பெருமான் சொன்ன மந்திரங்களும் மக...
11 mantras | Vallalar | Sathiyadeepam Sivaguru
#vallalar #sathiyadeepamsivaguru #vallalarspeech #mantra #manthirgal #vallalarsongs #mahamanthiram #omchanting #saravanabhava #namashivaya #sivayanama #sivasiva #arutperunjothi #vallalarsongs #vallalarmatra #vallalarMeditation