Published On Jun 28, 2022
@deejayfarming8335
நம் நாட்டின் எண்ணை உற்பத்தி மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி
மூலமே சரி செய்யப்படுகிறது.
உற்பத்தி குறைவு, பாரம்பரிய முறை
சாகுபடி, ஆகியன முக்கிய காரணகளாகும்.
கோயமுத்தூர் மாவட்டம் திரு.ஸ்ரீராமுலு அவர்கள் அதிக பட்ச
சாதனையான 70 மூடைகளை தாண்டி
250 மூடைகள் உற்பத்தி ஆகும் என
அறுதியிட்டு கூறுகிறார்.
விதைத்தல் , நிலத்தயாரிப்பு, இயற்கை இடு பொருட்களை கொண்டு மூலமே சாத்தியம் என
தன் அநுபவத்தை கூறுகிறார்.
அறுவடை அகஸ்டு மாதம் வரை
பொறுப்போம்.
#வேர்கடலை #இயற்கைவிவசாயம்
show more