இக்காலக்கட்டத்தில் அறிவை வளர்ப்பதில் முதன்மை வகிப்பது இணையமே!! புத்தகமே!!
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்
106 subscribers
145 views
17

 Published On Jul 3, 2021

உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் பெருமையுடன் வழங்கும் 57வது பட்டிமன்றம். தலைப்பு - “இக்காலக்கட்டத்தில் அறிவை வளர்ப்பதில் முதன்மை வகிப்பது இணையமே!! புத்தகமே!! செல்வி கோகுலப்பிரியா, மாணவரணிச் செயலாளர் அவர்கள் நடுவராக நடத்திய இப்பட்டிமன்றத்தில் சிறுவர், சிறுமியர் பேச்சாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மழலை மாறாத குரலில் சிறார்களின் வாதம் கேட்டு இன்புறத்தக்கது. பட்டிமன்றத்தின் இரு பாகங்களில் முதல் பாகம் இது. கண்டு கருத்துரையுங்கள்.

show more

Share/Embed