Published On Oct 13, 2018
நவராத்திரி நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வாறு கொண்டாடுகிறார்கள்?
பெண்களை இந்த நவராத்திரியில் எப்படி பார்க்கிறோம்?
நவராத்திரி பூஜையின் தத்துவம் என்ன? இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்கள் என்ன?
நவராத்திரியில் அம்பாளை கொலு வைத்திருக்கும் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?
என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் திருமதி பிரேமா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்த காணொளியை இந்த நவராத்திரி நன்னாளில் கேட்டு நாமும் நம் உயர்ந்த இந்த தத்துவத்தை உணர்ந்து அம்பாளை வழிபட்டு அவள் அருள் பெறுவோம்!
இதை அனைவருக்கும் பகிர்ந்து இந்த உயரிய தத்துவங்கள் அனைவரையும் சென்றடையச் செய்வோம்!
show more