Published On Oct 11, 2024
#Partnership மைசூரில் இருந்து - பீகாரின் தர்பங்கா சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் , திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஆனால், ரயில் அந்த தடத்தில் செல்ல வேண்டியதே இல்லை என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் என்ஆர் சிங் தெரிவித்தார்.
பாக்மதி எக்ஸ்பிரஸ் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்க வேண்டியது இல்லை. அந்த ரயிலுக்கு மெயின் லைனில் கிரீன் சிக்னல் தரப்பட்டு இருந்தது.
அந்த ரயிலுக்கு வழிவிடுவதற்காக, ஏற்கனவே வந்த சரக்கு ரயில் லூப் லைனில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.#Bagmathi express|Train accident|kavarappettai
show more