Published On Jun 19, 2024
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது உள்ளிட்டவை இருக்கக்கூடாது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி மாநில அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், இந்த அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு பாஜக எதிர்வினையாற்றியுள்ளது.
#TamilNadu #BJP #ChandruReport
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
show more