Published On Aug 10, 2024
07.08.2024 ஆம் தேதி 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், ’ஞானாலயா’ பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ’அணையா விளக்கு’ எனும் தலைப்பில் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவின் சிறு காணொலிப் பகுதி...
show more