Published On Aug 20, 2021
ஒரு இனத்திற்கு மொழி எப்படி முக்கியமோ, அப்படி இலக்கியமும் முக்கியம். தம் தமிழ் இலக்கியங்கள் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும், அற வழிகளையும் சொல்கின்றன. இலக்கியங்கள் நம் சமூகத்தின் உண்மை நிலை காட்டும் கண்ணாடிகள். இலக்கியங்களை இளைஞர்களிடம் எடுத்து செல்லும் முயற்சியாக ”இலக்கிய சோலை ” எனும் இணையவழி நிகழ்வின் மூலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் எடுக்கும் சீரிய முயற்சி. கண்டு கருத்து பகிருங்கள்
show more