தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில பாடல் | Thenmadurai Seemaiyile song | K. S. Chithra .
4k Classic Movies & Song 4k Classic Movies & Song
361K subscribers
334,778 views
1.3K

 Published On Jul 23, 2023

#ramarajan #kanaka #ilayaraja #tamilsongs #lovesongs #romantic #sad #4ksongs
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில பாடல் | Thenmadurai Seemaiyile song | K. S. Chithra . Tamil Lyrics in Description .
Movie : Thangamana Raasa
Music : Ilaiyaraaja
Starring : Ramarajan, Kanaka
Song : Thenmadurai Seemaiyile
Singers : K. S. Chithra
Lyrics : Gangai Amaran
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லம ஏன்டி வெட்கமா

பெண் : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

பெண் : நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை

பெண் : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

பெண் : மால மயக்கத்துல
மாமன் வீட்டுல
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல
குழு : ஆஹா
பெண் : பால நான் கொடுத்தா
மாமன் வாங்கல
பார்த்த பார்வையில
எதுவும் தோணல
குழு : ஹா

பெண் : என்னோட மேனியத்தான்
பொன்னாக அரவணைப்பான்
சொன்னா சூறாவளி வேகம்தான்

பெண் : கண் மூடி இருக்க வைப்பான்
உள்ளூர சிரிக்க வைப்பான்
கண்ணன் சரசத்துல ராஜன்தான்

பெண் : சொக்குது நின்னு
பொண்ணுன்னு போடுது
ஒரு கோலம்தான்
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்
இனி மேல சொல்ல மாட்டேன்

பெண் : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

குழு : ஆஅ….ஆஅ…..ஆஆஆ…..
ஆஅ….ஆஅ…..ஆஆஆ…..ஹா…..

பெண் : காலை நேரத்துல
வைகை ஆத்துல
நான்தான் நீராட யாரும் பாக்கல
குழு : ஹா
பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து
அரைச்சேன் கல்லுல
எடுத்து நான் பூச என்னால் முடியல
குழு : ஹா

பெண் : ஆளரவம் கேட்டதம்மா
அல்லி முகம் வேர்த்ததம்மா
வந்த ஆளு அது யாரம்மா
சந்திரனப் போல வந்து
இந்திரனப் போல அங்கே
வந்தான் மாமன் அவன் தானம்மா

பெண் : தொட்டு எடுத்து
அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்

குழு : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லம ஏன்டி வெட்கமா

பெண் : நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை

பெண் : தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்

show more

Share/Embed