Published On May 20, 2021
#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
5.மெய்தான் அரும்பி | திருச்சதகம் | மெய்யுணர்தல் | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்மாணிக்கவாசகர்பெருமான்
🌾எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் #திருப்பெருந்துறை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #மெய்தான்அரும்பி ஆகும்🌾
☘️பத்தி வைராக்கிய விசித்திரம் உரைக்கும் பதிகம் ஆகும்☘️
☀️ 1.மெய்யுணர்தல்
🥀இப்பதிகம் #கட்டளைக்கலித்துறை அமைப்பு ஆகும்🥀
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #எட்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை, எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய வண்ணம் நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿