Published On Dec 20, 2022
மெல்லிசை மன்னருக்கும் இவருக்குமான பந்தம் தொழிலையும் தாண்டியது
ஏவிஎம் படப் பாடல்களைப் பற்றி பேசும்பொழுது இவர் பெயரை உச்சரிக்காமல்
இருக்கமாட்டார் மெல்லிசை மன்னர்
அது போல் இசை பற்றி பேசும்போது மெல்லிசைமன்னர் பெயரை சொல்லாமல் கடக்கமாட்டார் அவர்
மெல்லிசை மன்னர் எழுதிய புத்தகத்தின் முதல் பிரதியை வாங்க அவர் ஒப்புக்கொண்டது விழாவினை மேலும் சிறப்புடையதாக்கியது ,எங்களின் நன்றிக் காணிக்கை அவருக்கு .யாரென்று நாங்கள் சொல்லவும் வேண்டுமோ
show more