திருக்குறள் 1319-1320 | புலவி நுணுக்கம் | Thirukural | Motivation
Act Tamil செய் தமிழ் Act Tamil செய் தமிழ்
8.76K subscribers
37 views
1

 Published On Jan 20, 2020

திருக்குறள் 1319-1320 | புலவி நுணுக்கம் | Thirukural | Motivation

தமிழ் மறை திருவள்ளுவரால் உலகுக்கு தரப்பட்ட காலத்தால் அழியாத வாழ்வியல் அறநூல்தான் திருக்குறள். இந்த திருக்குறளில் சொல்லப்படாத வாழ்வியல் அத்தியாயமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வின் அறம் பற்றி மிகவும் தெளிவாக சொல்லிய ஒரே நூல், அதுவும் தமிழ் நூல். எனவே திருக்குறளின் முழுப் பயனையும் தினம் எமது தமிழ் சமுகத்திற்கு கொண்டுசெல்லவென நாம் எடுத்த முயற்சிதான் இந்த “தினம் இரு திருக்குறள்”.

எமது வலையொளித் தளத்தில் தினமும் இரு திருக்குறள்களை வரிசையாகவும், உங்கள் கண்களுக்கு இதமாகவும் மெல்லிய இசையுடனும் கொண்டுவருகின்றோம். நீங்கள் படிப்பதற்கும் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிற்பதற்கும் இது உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். உங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவிடுங்கள். நன்றி! வாழ்க தமிழ்!
தமிழ் எம் உயிர்!
#Thirukkural #திருக்குறள் #Kural #Thiruvalluvar #ActTamil

show more

Share/Embed