Published On Jan 31, 2020
நாகூர் ஷரீஃபில் ஆன்மீக அரசாட்சி புரியும் காரணக்கடல் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
463 வது உரூஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு 18 ஆம் ஆண்டு மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அழைப்பிதழ்
💚💚💚
இன்ஷா அல்லாஹ் இன்று 30/01/2020 வியாழக்கிழமை (நான்காம் நாள்) இஷா தொழுகையைத் தொடர்ந்து
தர்கா காதிரிய்யா மதரஸா மஸ்ஜிதில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும்.
சிறப்புரை : மௌலவி A.ஃபௌஜ் அப்துர் ரஹீம் பாக்கவீ
(முதல்வர், வாஹித் ஃபாத்திமா அரபிக் கல்லூரி, அத்திக்கடை)
தலைப்பு : இதயப் பரிசுத்தமே தரீக்காக்களின் அடிப்படை
வலிமார்களை, உளமார மனமார நேசிக்கும் ஆஷிக்கீன்களே! அனைவரும் வருக வருகவென அன்புடன் அழைப்பது,
அல் இஹ்ஸான் மனித நேய ஆன்மீக அறக்கட்டளை நாகூர் ஷரீஃப்.
show more