Published On Aug 11, 2024
09.08.2024 ஆம் தேதி 20 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்கம் நிகழ்வில், எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்கள் ‘இலக்கியத்தில் வரலாறு’ எனும் தலைப்பில் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவின் சிறு காணொலிப் பகுதி...
show more