தமிழ்நாட்டிலிருந்து மாதா 23.9.24ல் தந்துள்ள எச்சரிக்கை & உதவி || Our Lady's warning & solution
மரியன்னைக்கான போர் மரியன்னைக்கான போர்
13.8K subscribers
64,673 views
1.3K

 Published On Sep 23, 2024

மாதா 23.9.24, திங்கள் மதியம் இரண்டு மணிக்கு தமிழ்நாட்டின் வட மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு பக்தியுள்ள சகோதரிக்கு தந்துள்ள செய்தி இது. உலகிற்கு வரவுள்ள மிகப்பெரிய ஆபத்துக்களை மாதா எடுத்து கூறி நமக்கு எச்சரிக்கை தந்துள்ளார். அதிலிருந்தா நம்மை மாதா காப்பாற்றுவதாக கூறியுள்ளார். மாதா தந்த செபமாலை, உத்தரியம், அற்புத பதக்கம் ஆகிய மூன்று ஞான ஆயுதங்களை யார் யார் அணிவார்களோ அவர்கள் எல்லாரையும் வரவுள்ள பேராபத்து ஒன்றும் செய்யாது காப்பாற்றப்படுவார்கள் என மாதா கூறியுள்ளார்கள். இந்த மூன்று ஞான ஆயுதங்களைப் பற்றி விவரமாக அறிய "மாதா தந்த 3 ஞான ஆயுதங்கள்" என்ற வீடியோவின் லிங்க் கீழே உள்ளது. அதை காணவும்.

மாதா தந்த 3 ஞான ஆயுதங்கள்
வீடியோ லிங்க்:
   • மாதா தந்த 3 ஞான ஆயுதங்கள் || 3 Spirit...  



மேலும் தன் மகன் உலகிற்காக உயிரைத் தந்த வெள்ளிக்கிழமை கறி உண்ண வேண்டாம் என பிரான்ஸ் நாட்டின் சலேத் நகரில் காட்சி தந்து கூறிய மாதாவின் செய்தியை அறிய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்:

   • சலேத் மாதாவின் முக்கிய செய்தி || Mess...  

show more

Share/Embed