Published On Jan 20, 2024
துரியோதனனின் இறுதி நிலை கிருஷ்ண பகவானின் சூழ்ச்சியால் அர்ஜுனன் மூலம் பீமனுக்கு துரியோதனனின் உயிர்நிலை தெரியவர பீமனும் துரியோதனனை தொடர்ந்து தொடையிலேயே அடித்து அவனை குற்றுயிராக்கினான் இதனைக் கண்டு வருத்தம் அடைந்த அஸ்வத்தாமன்பாண்டவர்களை கொல்லும் நிலைத்து அவர்களின் புதல்வர்களை கொல்ல முயன்றான்
show more