Published On Jul 20, 2024
Lyrics & Produced by : Rev.Fr.Jhon Joseph Kennedy
Singer : Anuradha Sriram
Song Tune, Music Arrangements & Mixing : M.S,V.Jerald
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வருமையா
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வருமையா
காலையும், மாலையும்
உனை நான் அழைத்தேன்
காலையும், மாலையும்
உனை நான் அழைத்தேன்
என்னுளே வருமையா
தேவா என்னுளே வருமையா
உன் பதம் சரணடைந்தேன்
உன் அருள் வேண்டி நின்றேன்
உன்னையே தொழுதிடுவேன்
உனதாய் மாறிடுவேன்
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வருமையா
பசியிலே நான் வாடி
தனிமையில் நான் தவித்தேன்
அன்பாய் அமுதூட்டி
அடியேன் எனை காத்தாய்
பசியிலே நான் வாடி
தனிமையில் நான் தவித்தேன்
அன்பாய் அமுதூட்டி
அடியேன் எனை காத்தாய்
வானக உணவளித்தாய்
வாழ்ந்திட வரம் கொடுத்தாய்
வானக உணவளித்தாய்
வாழ்ந்திட வரம் கொடுத்தாய்
என்னில் நீ கலந்து
என்னை நீ ஆள்வாய்
தாகம் தீரவே
தண்ணீர் தேடியே
தவியாய் நான் தவித்தேன்
பாறையை பிளந்து
சுனை நீர் அளித்து
தாகத்தை தனியா வைத்தாய்
தாகம் தீரவே
தண்ணீர் தேடியே
தவியாய் நான் தவித்தேன்
பாறையை பிளந்து
சுனை நீர் அளித்து
தாகத்தை தனியா வைத்தாய்
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வாருமைய
நோயினில் நான் வீழ்ந்தேன்
தாய் போல் எனை காத்தாய்
துயரினில் தனித்து இருந்தேன்
துணையாய் நீ அழைத்தாய்
நோயினில் நான் வீழ்ந்தேன்
தாய் போல் எனை காத்தாய்
துயரினில் தனித்து இருந்தேன்
துணையாய் நீ அழைத்தாய்
தயையாய் நீ இருந்து
தனையனை தாங்கி நின்றாய்
தயையாய் நீ இருந்து
தனையனை தாங்கி நின்றாய்
உன்னில் நான் வாழ
என்னை நீ ஆள்வாய்
பாவம் தீர்க்கவே
பரமன் உன்னையே
பலியாய் எமக்களித்தாய்
சாபம் நீக்கியே
சகலம் போக்கியே
சமத்துவம் எமக்களித்தாய்
பாவம் தீர்க்கவே
பரமன் உன்னையே
பலியாய் எமக்களித்தாய்
சாபம் நீக்கியே
சகலம் போக்கியே
சமத்துவம் எமக்களித்தாய்
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வாருமைய
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வாருமைய
காலையும், மாலையும்
உனை நான் அழைத்தேன்
காலையும், மாலையும்
உனை நான் அழைத்தேன்
என்னுளே வாருமைய
தேவா என்னுளே வாருமைய
என்னுளே வாருமைய
தேவா என்னுளே வாருமைய
உன் பதம் சரணடைந்தேன்
உன் அருள் வேண்டி நின்றேன்
உன்னையே தொழுதிடுவேன்
உனதாய் மாறிடுவேன்
வானக விருந்தே
வழி காட்டும் தேவா
என்னுளே வாருமைய