Published On Mar 11, 2023
காவடிச்சிந்து:
முருகப்பெருமானை மனதில் கொண்டு அவரது அருள் வேண்டி, காவடி தூக்கி ஆடுவதே காவடிச்சிந்து. இவ்வாறு காவடி மற்றும் பால் குடம் ஏந்தி செல்லும் பக்தர்களின் சோர்வு நீங்க பாடி ஆடுவதாக இந்நடனம் அமைந்துள்ளது. இந்த காவடிச்சிந்தில் பழநி மலை முருகனின் அழகினை வர்ணித்து, அவரை வணங்கி ஆடுவதாக அமைந்துள்ளது.
ராகம் – காவடிச்சிந்து
தாளம் – ஆதி
இயற்றியவர் – வாரஸ்ரீ அவர்கள்
show more