Published On Sep 5, 2024
KARAGHOPIN VOICE YOUTUBE CHANNEL
அன்னூரில் ஏற்பட்ட விவசாயி மற்றும் சார் பதிவாளருக்கு இடையிலான தகராறு சுகமாக முடிவுக்கு வந்துவிட்டது.
விவசாயிகளிடம் அதிகாரி தன்னிலை விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்தார்.
அதிகார மையத்தால் அதிகாரி பாதிப்புக்கு உள்ளானதை விவசாயிகள் உணர்ந்து அந்த அதிகார மையத்திற்கு எதிராக சவால் விடுத்து சென்றனர்.
விவசாயிகளின் ஒற்றுமையால் ஒரு அதிகாரியை சார் பதிவாளரை நிலைகுலைய செய்ய முடியும் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
அதிகாரியும் மிகவும் பொறுப்புடன் நிலையை விளக்கிக் கூறினர். இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளே. இந்த நாடு அரசியல்வாதிகளால் கெட்ட நோக்கத்தை நோக்கி செல்கிறது...
மற்ற விளக்கத்தை நீங்கள் இந்த எபிசோடில் காணலாம்.
உனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
KARAGHOPIN VOICE...
#farmers #agriculture #farming #farmer #farm #farmlife #tractor #india #farmersmarket #nature #farmerlife #organic #food #agriculturelife #johndeere #farmerslife #agro #agri #tractors #newholland #harvest #fendt #kisan #photography #love #farmersprotest #global #punjab #jattlife #farms