மக்களின் தாகம் தீர்க்க நடமாடும் நீர் மோர் வண்டி த.வெ.க சென்னை கிழக்கு சார்பாக
JITHU JITHU
8.18K subscribers
8 views
1

 Published On May 15, 2024

தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் இன்று முதல் தினம்தோறும் நடமாடும் நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் வண்டி,
நமது அண்ணன் சென்னை கிழக்கு மாவட்டத்தின் வழிகாட்டி அம்பத்தூர் G.பாலமுருகன்
( சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.#thalapathyvijay #vijay #தமிழகவெற்றிக்கழகம்

show more

Share/Embed